கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் : சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவிட் தொற்று…
கிளிநொச்சி பொலிஸாரினால் 24 மணிநேரத்தில் 8 நபர்கள் கைது : காரணம் என்ன?
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இரு வேறு குற்றச்சாட்டுக்களில் 8 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ்…
கிளிநொச்சி நகரில் இரு பாரவூர்த்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஒருவர் காயம்
கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம்…
கிளிநொச்சி ...
கிளிநொச்சி இளைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட கன்னி படைப்பாக காதலர் தினத்தில் வெளிவந்துள்ள இந்த பாடல் பெரும்வரவேற்பினைப் பெற்றுள்ளது.
லீ முரளியின் இயக்கத்தில் அல்விஷ் கிளின்டன் மற்றும் வேணுகாவின் நடிப்பில்…
கிளிநொச்சி – புளியம்பொக்கனை...
கிளிநொச்சி – புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடைக்கு சென்ற 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே காணாமல் போன நிலையில் இவ்வாறு…
கிளிநொச்சி - பூநகரி
கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி பொது சந்தையானது மக்கள் பயன்பாடற்று காணப்படுகின்றதாக தெரியவருகிறது.
பூநகரி பிரதேசசபைக்கு சொந்தமான குறித்த சந்தை கட்டட தொகுதியானது இன்று கால்நடைகளின் ஓய்வு மண்டபமாக காணப்படுவதாக…
தாம் வசிக்கும் கொட்டகைககளை பொலிஸார் மற்றும் தென்னை பயிற்செய்கை
சபையினர் அடாத்தாக பிடுங்கியமைக்கு எதிராக பளை கரந்தாய் மக்கள் ஏ9
வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணித்தியாலம் ஏ9 வீதி முடங்கியது.
அந்த பகுதியே…
கிளிநொச்சியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : சுகாதார பிரிவு எச்சரிக்கை
கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும்…
கிளிநொச்சி...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன் பற்று கிராமத்தில் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் காணியினை தனிநபர் ஆக்கிரமித்தமைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும்…
கிளிநொச்சியில்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பயங்கரவாதத…