கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்ட சிறுவன் : சந்தேக நபர் தப்பியோட்டம்
கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.
அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே…
கிளிநொச்சியில் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர்…
முல்லைத்தீவில்...
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று தொடக்கம் இரண்டாவது நாளாக இன்று வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்…
கிளிநொச்சி...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என சமத்துவக் கட்சியின்…
பிரபாகரன் படத்துடன் பொலிஸ் நிலையம் சென்றவர் கைது!
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.…
கிளிநொச்சி-இந்துபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது...
கிளிநொச்சி, இந்துபுரத்தில் 2,685 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் காவல் துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் பிள்ளையார் சிலை மாயம் : அகற்றியது வீதி அபிவிருத்தி அதிகார சபையினரா?
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள்…
கிளிநொச்சியில் ஆசிரியர்களுக்கிடையே பரவும் கோவிட்-19 ; ஆபத்தின் விளிம்பில் மாணவர்கள்
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் மற்றுமொரு ஆசிரியைக்கும் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார…
கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு பாேராட்டம்! ஏன் தெரியுமா?
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை (1,460 நாட்கள்) எட்டியுள்ளதை முன்னிட்டு,…
நாளை கிளிநொச்சியில் தீச்சட்டியேந்தி போராட்டம் : மக்களுக்கும் அழைப்பு
20.02.2021ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…