பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜயந்த டி அமேல்டா குணரத்ன என்பவரே பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்புக்கு…
அமெரிக்காவில் இலங்கையின் செல்வாக்கை மேம்படுத்திக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி மூலம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்திய ஒரு அமெரிக்க தொழிலதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
அமெரிக்கா - மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் நகர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. வன்முறைகள் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் இந்தப் பகுதி…
ஈரானின் நாதன்ஸ் அணு உலை மையம் நேற்று திடீரென இருளில் மூழ்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து…
சர்வதேச நாடுகளின் பயணிகளை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பது தொடர்பிலான மேலதிக விபரங்களை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாடுகள் ஆபத்து அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரித்தானிய அரசு…