கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை முடக்கம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் பாலசுந்திரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.
காணிக்கிளையில் பணியாற்றும்…
கிளிநொச்சி வர்த்தக நடவடிக்கைகள் வெள்ளிமுதல் முடக்கம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு…
கிளிநொச்சியில் மேலும் 43 பேருக்குக் கொரோனா!
கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு 196 பேருக்கு நேற்று…
பா ழடைந் த கிணற்றில் பா யில் சுற்றிய நிலையில் ச டலம்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் ச டலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச…
கிளிநொச்சி - பளையில் கப்ரக வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்து
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனையிறவு பகுதியில் இன்று(15) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு ஏ9 வீதியின் வளைவு ஒன்றிலேயே குறித்த சம்பவம்…
கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்…
கிளிநொச்சி குளத்தில் நிரம்பி வழியும் சாராயப் போத்தல்களும் பியர் ரின்களும்
சாராயப் போத்தல்களாலும் பியர் ரின்களாலும் நிரம்பி வழியும் குளமாக கிளிநொச்சி குளம் காணப்படுகின்றது.
இக்குளத்தின் பகுதியில் பெருமளவு மதுப்பிரியர்கள், தாங்கள்…
கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு கோவிட் தொற்று உறுதி
கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர்…
கிளிநொச்சியில் இ.போ.ச சாரதி , நடத்துனர் மீது தா க்கு தல் மேற்கொண்ட வவுனியாவிலிருந்து சென்ற தனியார் பேரூந்தினர் : பொலிஸார் விசாரணை
கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இன்று (09.08.2021) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை…
2ஆவது டோஸுக்காக வந்த வயோதிபர்கள் அழைக்கழிப்பு
கிளிநொச்சியில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்த சென்ற வயோதிபர்கள், இன்று (05) திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
ஜுலை 06திகதியும் அதனை அண்மித்த சில நாள்களிலும், கிளிநொச்சி…