வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த நினைவேந்தல் நிகழ்வின்போது…
முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தோணிக்கல் பகுதியில் உணர்வு பூர்வமாக இன்று மாலை 6.30 இற்கு அனுஸ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்காலில் மரணித்த தனது உறவுகளுக்காவும், தமிழ் மக்களுக்காகவும் வவுனியா,…
பிரபலமான ஆடை தொழிற்சாலையில்
பாணந்துறையின் மோதரவில தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஆடை தொழிற்சாலையில் 400 ஊழியர்கள் கொ விட் வை ரஸால் பா திக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை சுகாதார பரிசோதகர் (எம்ஓஎச்) தெரிவித்துள்ளார்.…
முக்கிய அறிவிப்பு.....
Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள்…
வவுனியாவில் தனியார் நிதி நிறுவனத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று : மூடப்பட்ட நிறுவனம்
வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு…
அரசு ஊழியர்களின் மே மாதத்துக்குரிய சம்பளத்தை
அரசு ஊழியர்களின் மே மாதத்துக்குரிய சம்பளத்தை உரிய திகதிக்கு முன்னர் செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொ விட் -19 தொ ற்றுநோ யை கருத்திற்கொண்டு பயண கட்டப்பாடு விதிக்கப்பட்டமை,…
நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு இளம் கர்ப்பிணித் தாயை்க்கு ஸ்ரீலங்கா பா துகாப்பு படையினர்
நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு இளம் கர்ப்பிணித் தாயைக்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு ப டையினர் தெரிவித்த விடயம் காணொளியாக வெளியாகி…
வவுனியாவில் அடையாள அட்டை பரிசோதனையில் பொலிஸார் : மீறியவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டு வேலைக்குச் செல்வோர் தவிர , மற்றவர்கள் தேசிய அடையாள அட்டையின்…
பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம்
தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெசாக் பண்டிகை முடியும் வரை பொதுமக்கள் பயணக்…