Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நாட்டில் கோ விட் வை ரஸ் தீ விரம் அடைந்துள்ள நிலையில் மு ள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே 18 ஆம் திகதி மு ள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக மு ள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கை து செய்யப்படுவார்கள் என அவர் எ ச்சரித்துள்ளார்.
கோ விட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கோ விட் கட்டுப்பாட்டுக்காக விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
நினைவுகூரலுக்கு மக்கள் மு ள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினால் அரசில்வாதிகள் மக்கள் என்ற வேறுபாடு இல்லாது கைது செய்யப்படுவார்கள்.
இ றந்தவர்களை நினைவுகூரும் உ ரிமையை நாம் மறுக்கவில்லை. வீடுகளில் தனித்து அதனைச் செய்வதில் எமக்கு ஆட்சேபனையில்லை என இ ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
இந்த 2K கிட்ஸ் எல்ல மீறி போறிங்களே டா அத்தயையும் விட்டு வைக்கேலையா டா வைரலாகும் வீடியோ