கிளிநொச்சியில் பரபரப்பு : ச.ந்.தேகத்தில் கை.து செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தொடர் போ.ராட்டம்
Share
கிளிநொச்சியில் பரபரப்பு
ச.ந்தே.கத்தில் கை.து செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தொடர் போ.ராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
வி.டு.த.லை.ப்.பு.லிக.ளி.ற்கு உதவிய ச.ந்.தே.கத்தின் பே.ரில் கை.து செய்யப்பட்டு த.டுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை வி.டு.த.லை செய்ய.க்கோரி கி.ளிநொ.ச்சியில் போ.ரா.ட்டம் இன்று (01) ஆரம்பமானது.
கி.ளி.நொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் க.வன ஈ.ர்ப்பு போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை ம.றித்து போ.ராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
இதேவேளை கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிசார் போக்குவரத்தினை சீர் செய்ய முற்பட்டனர். ஆயினும் போக்குவரத்தினை முழுமையாக சீர் செய்ய முடியாத நிலயைில் அதற்கு ஒத்துழைக்குமாறு பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு அமைவாக வீதியின் ஒரு பகுதியின் ஊடான போக்குவரத்து இடம்பெற்றது.
சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிசார் போராட்டகாரர்களை வீதியிலிருந்து கரைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் போ.ராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும் பொலி.சாரு.க்கும் இடையில் நீண்ட நேரம் பே.ச்சு.வார்த்தை இடம்பெற்றது.
கவன ஈர்ப்பு போ.ரா.ட்டத்தில் ஈ.டுபட்.டவ.ர்கள் இன்று முதல் தொடர்ச்சியான போ.ராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த போ..ராட்டம் பந்தல் அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் போராட்டமாக கைதானவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ளமை கு.றிப்பிடத்தக்கதாகும்.