வெள்ளவத்தையில் அதிகரிக்கும் கொ.ரோ.னா தொ.ற்.றா.ள.ர்.க.ள் – சந்தையை மூடிய அதிகாரிகள் On Jan 21, 2021 Share வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொ.ரோ.னா வை.ர.ஸ் தொ.ற்.று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். சில தினங்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொ.ரோ.னா தொ.ற்.றா.ள.ர்.க.ளி.ன் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் வெள்ளவத்தை பகுதியில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Share