இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சீ.ர.ழி.க்.க.ப்.ப.ட்.டு, உ.யி.ரு.ட.ன் புதைக்கப்பட்ட அ.தி.ர்.ச்.சி ச.ம்.ப.வ.ம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதி ஒன்றில் 14 வயதேயான சி.று.மி ஒருவருக்கே இந்த கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் ஏற்பட்டுள்ளது.
திங்களன்று சுமார் 5 மணியளவில், தவறிழைத்ததாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் சில மணி நேரம் கடந்த நிலையில், சி.று.மி வீடு திரும்பாதது கண்டு, கலக்கமுற்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள், சி.று.மி.யை தேடி அலைந்துள்ளனர்.
இந்த நிலையில் புதர்களுக்கு இடையே அழுகுரல் ஒன்று கேட்கவே, தவிப்புடன் சென்று பார்த்தவர்களுக்கு அ.தி.ர்.ச்.சி காத்திருந்தது.
சி.று.மி கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.டு, உ.யி.ரு.ட.ன் பு.தை.க்.க.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர். மருத்துவ சோதனையில் அவர் சீ.ர.ழி.க்.க.ப்.ப.ட்.ட.து உறுதியான நிலையில், 35 வயது சந்தேக நபரை பொலிசார் கை.து செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது, தனியாக சிக்கிய சி.று.மி.யை, அந்த 35 வயது நபர் கடத்திச் சென்று சீ.ர.ழி.த்.து.ள்.ளா.ர்.
பின்னர் பள்ளம் ஒன்றில் தள்ளிவிட்டுள்ளார். ஆனாலும் தாம் பொலிசில் சிக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்த அந்த நபர், சிறுமியை கல்லால் அடித்து, பின்னர் இ.ற.ந்.த.தா.க கருதி உயிருடன் இருந்த சி.று.மி.யை புதைத்துள்ளார்.
இந்த நிலையிலேயெ சி.று.மி.யை காணவில்லை என தேடிச் சென்ற குடும்பத்தினருக்கு புதர்களுக்கு இடையே இருந்து அழுகுரல் கேட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியை மீட்ட குடும்பத்தினர், உடனே அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குற்றுயிராக இருந்த நிலையிலும், பொலிசாருக்கு தம்மை சீரழித்த நபரை அடையாளம் காட்டியுள்ளார் அந்த சி.று.மி.
தொடர்ந்து பொலிசார் அந்த நபரை கை.து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.