Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வேலை செய்து பிழைப்பது தான் ஆம்பளையின் லட்சணம். அதிலும் வேலையை ரசித்து செய்தால் மட்டுமே வேலைக்கான சுமை தெரியாமல் அதை மிகவும் இனிமையாகச் செய்துவிட முடியும்.அதனால் தான் கிராமப் பகுதிகளில் வயலில் நாற்று நடும்போதே பெண்கள் உற்சாகமாக பாடல் பாடிக்கொண்டே நடுவார்கள். இன்னும் சில வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். தங்களது ஓனர் அருகில் நிற்கும் போது மட்டும் பம்பரமாகச் சுற்றி சுழன்று வேலை செய்வார்கள். அருகில் அவர் இல்லாத போது வேலை செய்வது போல் நடிப்பார்கள். ஆனால் சிலரோ ஆத்மார்த்தமாகவும், விஸ்வாசமாகவும் சதா சர்வநேரமும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள்.
இதோ இங்கேயும் அப்படித்தான்…ஒரு இடத்தில் இளைஞர் ஒருவர் கட்டிட வேலை செய்கிறார். அவர் தலைக்கு மேல் செங்கலைத் தூக்கி சுமக்கிறார். அதிலும் தலையில் சட்டி வைத்து நான்கைந்து செங்கல்களை எடுத்துச்
செல்பவர்களுக்கு மத்தியில் அந்த இளைஞரோ தன் தலைக்கு மேல் 22 செங்கல்களை வைத்து அடுக்கி தூக்கிச் செல்கிறார். இப்படி வேலையாள் கிடைக்க அந்த முதலாளி கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். இதோ நீங்களே அந்த இளைஞரின் வேலையைப் பாருங்களேன்.